ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன்.
திருத்தந்தை பணிக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே தான் அமைதியை வலியுறுத்தி வருவதாகக் கூறி "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற தனது செய்தியையும் மீண்டும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின் (Catholic Charities USA) இயக்குநர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி ஊக்கமளித்தார்.
தனித்துவத்திற்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் உலகிற்கு மாறாக, உண்மையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும் என்ற புதிய பார்வையை உயிர்த்த கிறிஸ்து வழங்குகிறார்.
தனது முதன்மையான பணி மேய்ப்புப்பணி என்றும், அரசியல் முடிவுகளில் கவனம் செலுத்துவதை விட நற்செய்தியை அறிவிப்பதும், மக்களின் மகிழ்ச்சி மற்றும் துன்பங்களில் அவர்களுக்குத் துணையாக இருப்பதுமே தனது நோக்கம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஒன்பதாம் நாளை இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியிருக்கிறார்.
ஏப்ரல் 17, வெள்ளியன்று கேமரூனின் துவாலா நகரத்தில் அமைந்துள்ள ஜப்போமா மைதானத்தில் இடம் பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
ஏப்ரல் 13 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் திருத்தூதுப் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்வேட்டோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்கிறார்.
ஸ்பெயின் நாட்டு இலச்சினை, ஒன்றிணைந்து மேல்நோக்கிப் பார்க்கும் மனித உருவங்களால் ஆன ஒரு திறந்த, துடிப்பான வட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு சமூகம், சந்திப்பு மற்றும் ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்துலக மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை ஊக்குவிப்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் நம்பிக்கையின் செய்தி எப்போதும் எளிதாக ஏற்கப்படாது என்று திருத்தந்தை கூறினார். மரணத்தின் சக்தி உள்ளிலும் வெளிப்புறமும் எப்போதும் நம்மை அச்சுறுத்துகிறது.