‘அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்கிறேன்’ என்று நாளும் பொழுதும் முழங்குபவர் ஒரு பொய்யர் என்று யோவான் குறிப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.
மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ
இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ
இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார்
விண்ணில் மகிமை மலர்ந்ததே
இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார்
மண்ணில் அமைதி நிறைந்ததே
ஆண்டவர் தம் மக்களுக்குத் தண்டனை வழங்கவும் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் வருவார்; அவரது வருகைக்கு முன் அவரது வழியை ஆயத்தம் செய்யவும் அவரது உடன்படிக்கை பற்றி எடுத்துரைக்கவும் தம் தூதரை அனுப்புவார் என்ற செய்தியை மலாக்கி வழங்குகின்றார்.
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது
மேலும் கடவுள் தம் வல்லமையை அவருக்கு மட்டும் சொந்தாமக்கிக் கொள்ளாமல், வல்லமையைக் கேட்கிறவர்களுக்கும் கடவுள் அதை பகிர்ந்தளிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
அவர்களது நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும் என்ற வாக்குறுதியை அளிக்கிறார்.