உழைக்க மனமில்லாதவர்கள் உணவு உண்பது எப்படி சாத்தியமாகும்? உழைப்பை தவிர நம்மை உயர்த்துவது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.
நிலையான அன்பு இயேசுவின் அன்பு! இதயத்தின் அன்பினால் ஏற்றப்படும் ஒவ்வொரு அகல் விளக்கும் தெய்வீக மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினால் அது மிகையாகாது. அன்புதான் உயிர்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறது.