முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும்
இந்த ஆண்டு கண்காட்சியில் 45 புகழ்பெற்ற நிறுவனங்கள் பங்கேற்றன, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,511 மாணவர்கள் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.
“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.
CCBI மகளிர் ஆணையத்தின் 7வது தேசிய மாநாடு – பெண்கள் தேவாலயத்தின் மற்றும் சமூகத்தின் வாழ்வில் வலுவடைய புதிய உறுதிமொழியோடும், ஆழ்ந்த தியானமும், உற்சாகமும் நிறைந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வைப்பற்றி விளக்குகிறது .