உடலுக்கான ஊட்டச்சத்து மட்டுமல்ல; இது ஆன்மாவுக்கான உணவாகும், இது "மகிழ்ச்சியோடும் நேர்மையான இருதயத்தோடும் உணவைப் பகிர்ந்துண்ட" (அப்போஸ்தலர் 2:46) ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களை நினைவூட்டுகிறது
அம்மாவின் அன்பிற்கு என்றுமே அளவென்பது இருந்ததே இல்லை. தாய்மை எனபது சிறந்த கோடை. அதை எப்போதும் மதித்து நம் தாய்மார்களை போற்றி பேணுவோம். நமது அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.
புதிய வீடு இரண்டு படுக்கையறைகள் விசாலமான நடுக்கூடம் சமையல் அறை உயர் வகையான டைல்ஸ் பதித்தத் தரை கார் நிறுத்தம் இடம் வங்கி கடன் நகை கடன் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டைக் கட்டிப்பார்.
அன்பு என்னும் மூன்றெழுத்து அகிலத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. பிறந்த குழந்தை முதல், இழப்பை தழுவும் முதியவர் வரை அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, சமூகப் பாதுகாப்பை அணுக முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.