"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."(யோவான்3:16)
திருஅவையில் பெண்களின் பங்களிப்பு குறித்து வரலாற்று ரீதியாகவும் இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் கருத்துக்களைத் தொகுத்து, ஒரு விரிவான இணைப்புப் பகுதியையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.