மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், ‘ கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற விழாவை, பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட அழைப்புவிடுத்ததை நாம் மறந்திருக்கமட்டோம்.
“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்று இயேசு பதிலளித்தார். “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்று இயேசு பதிலளித்தார்.