பூவுலகு வேளாண்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.07.2024 பிறந்த மண்ணுக்கே உரமாகிப் போகும் பாக்கியம் கூட கிடைக்குமா தெரியாது.
பூவுலகு இயற்கையின் இசைவில் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.07.2024 இயற்கையோடு இசைந்து வாழ்ந்து இறையின் அன்பில் திளைத்திருப்போம்
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
சிந்தனை சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.06.2024 வாழ்க்கையில் வெற்றிக்காக நிக்காம ஓடு. வெற்றியடைஞ்சா இன்னும் வேகமா ஓடு.
சிந்தனை சமநிலை பெற சகலமும் மாறும்!! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.06.2024 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ இயற்கை வழி வகுக்கும் பொழுது உன் கூட்டங்கள் கழிக்கப்படும்!
பூவுலகு இயற்கை -அதிசயங்கள் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 16.06.2024 பல அற்புதங்கள் நிறைந்த உலகம் இது அற்புதமாய் வாழ்ந்திட அழைக்கிறது...!
பூவுலகு எழில் கொஞ்சும் இயற்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024 வண்ணத்துப்பூச்சிகள் ஏமாந்து போகின்றன தொட்டியில் நெகிழிப் பூக்கள்.
பூவுலகு என் சுவாசமே..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil நாளைக்கு நீங்கள் எப்படி உருவாகப் போகிறீர்கள் என்பதை மட்டுமே பாருங்கள்.
பூவுலகு நம் உயிர் - இயற்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.05.2024 நாம் உட்பட உயிரிதான் நாமொன்றும் இந்த பூமியைக் காக்க வந்தவர்களல்ல.
பூவுலகு காற்று மாசுபாடு || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil சுவாசிக்கின்ற காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கின்ற காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை ...!
பூவுலகு மனிதா உன்னால் என்ன பயன்? || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.05.2024 தேவையைச் சொல்லித் திருடித் தின்பது இயற்கைக்கு செய்யும் பெரும்பாவம்.
பூவுலகு செயற்கை நுண்ணறிவு - பாகம் இரண்டு|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil செயற்கை நுண்ணறிவு மனித உலகம் சந்திக்கும் சவால்கள்
பூவுலகு செயற்கை நுண்ணறிவு || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil அறிவியல் முன்னேற்றம் மனிதகுலத்திற்கு நன்மை செய்திட வேண்டும்
சிந்தனை யார் மனிதன் ...? | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.04.2024 போதி மரத்தின் கீழ் இருப்பவர் எல்லாம் புத்தரும் இல்லை தத்துவம் பேசுபவர் எல்லாம் ஞானியும் இல்லை
பூவுலகு இயற்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024 உலகமே உன் வசப்படும் இயற்கை எனும் இறை வசந்தத்தில்
பூவுலகு பாதம் தாங்கும் பூமி || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil மனிதனின் பாதம் படும் இடமெல்லாம் பூமியின் சொந்தம்
பூவுலகு வாழ்வளிக்கும் மரங்கள் உயிரளிக்கும் உயிர்கள் || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil இதயம் துடிப்பது நின்றால் உயிர் பிரிந்துவிடும் ...! மரங்கள் சுவாசிப்பது நின்றுவிட்டால் உலகம் மரணித்துவிடும் ...!
பூவுலகு பூமியும் ஒரு குழந்தைதானே || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil நம் இல்லம் தூய்மையாக இருக்க வேண்டும் அல்லவா...? இந்த பூமியும் நம் இல்லம் தானே...?
பூவுலகு அழகிய பூமி கண்கவரும் வண்ணமய இல்லம் || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil அழகிய பூமி கண்கவரும் வண்ணமய இல்லம் || திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil