இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை மையமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
பெனாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், ஆசிய முழுவதும் உள்ள அருட்தந்தையர்கள் எப்படி துணைபெறுகிறார்கள் என்பதைக் குறித்த தனது பார்வையை பகிர்ந்தார்.
"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.