இன்றும் இந்த இறைவசனத்திற்கு வாழ்வு உண்டு என்பதை அருட்பணி. ஜேம்ஸ் ஜெனிஸ்ரன், OMI அவர்கள் தம் அழைத்தல் வாழ்வு குறித்து விளக்கும் பகிர்வை காண்போம்.
இறையழைத்தலை ஊக்குவிப்போம்.
ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன்.