இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு நபரும் இன்றைய உலகில் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க கடவுளால் அழைக்கப்பட்டதாக உணருவது எவ்வளவு முக்கியம்" என்று திருத்தந்தை கூறினார்.