தவக்காலத்தில் அறச்செயல்களில் வழியாக இறை அனுபவத்தை பெற அழைக்கப்படுகிறோம். இறைவேண்டல், நோன்பிருத்தல் மற்றும் தானம் செய்தல் போன்றவற்றின் வழியாக இறை அனுபவத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த இறை அனுபவம்த நம்மைத் தியாகம் நிறைந்த வாழத் தூண்டுகின்றது.
பழங்குடி சமூகங்களின் உரிமைகள், மரியாதை மற்றும் பாரம்பரிய நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்காக குடியரசுத் தலைவரின் தலையீடு அவசியம் என இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.