பெனாங்கில் உள்ள லைட் ஹோட்டலில் நவம்பர் 29 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ், ஆசிய முழுவதும் உள்ள அருட்தந்தையர்கள் எப்படி துணைபெறுகிறார்கள் என்பதைக் குறித்த தனது பார்வையை பகிர்ந்தார்.
"கடவுள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஜெபத்தையும், சத்தத்தில் வாழ்பவர்களுக்கு மௌனத்தையும், தோற்றத்திற்காக வாழ்பவர்களுக்கு அடக்கத்தையும், செல்வத்தைத் தேடுபவர்களுக்கு வறுமையையும்" கற்பித்தார் என்றும் அவர் கூறினார்.
மலேசிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்துக் ஆரோன் அகூ டகாங், நவம்பர் 27 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையை வழங்க உள்ளார்.
"அவர்கள் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் என்றும், அவர்கள் இன்றைய உலகில் நம்பிக்கை, அழகு மற்றும் உண்மையின் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்றும்" கேட்டுக்கொண்டார்.