1. முதலாவதாக, இயேசுவால் தன் மகனுக்கு உதவ முடியும் என்று அவர் நம்பினார். எனவே அவர் இயேசுவை தன்னுடன் கப்பர்நாகூமுக்கு வரும்படி கேட்டார்.
2. இரண்டாவதாக, தனது மகன் பிழைப்பான் என்ற இயேசுவின் வார்த்தைகளை அவர் நம்பினார். அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தனது வீட்டிற்குத் திரும்பினார்.
3. மூன்றாவதாக, உயிர் பிழைத்ததைக் கண்டு, அவர் இயேசுவை முழுமையாக நம்பினார், அவரது குடும்பத்தினரும் நம்பினார்.