நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மை மன்னிக்கக்கூடும். ஆனால், நாம் தான் நடந்த தவறுக்காக காலம் முழவதும ஒதுங்கியே வாழ தீர்மானிக்கிறோம். இதுவும் தவறுதான்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.