நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கடவுள் நம்மை மன்னிக்கின்றார். நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மை மன்னிக்கக்கூடும். ஆனால், நாம் தான் நடந்த தவறுக்காக காலம் முழவதும ஒதுங்கியே வாழ தீர்மானிக்கிறோம். இதுவும் தவறுதான்.
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.