“வெறுங்கால் மருத்துவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்,” என்று அருட்சகோதரி ஈவா கூறினார்.
கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கெசோன் நகரிலுள்ள Radio Veritas Asia மத்திய அலுவலகம் மே 5 முதல் மூன்று புனிதர்களுக்கான நவநாள் ஜெபத்தை தொடங்கியுள்ளது.