முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.
திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும்