பல முறை நம் பெற்றோர்கள் நமக்காக தியாகங்கள் செய்கிறது நம் கண்ணுக்கு மறைக்கப்படுகிறது.உன் பெற்றோர் உன்னை மகிழ்ச்சியாகப் பார்க்க என்ன கஷ்டப்பட்டார்கள் என்பது உனக்குத் தெரியாது.
மனம் எப்பொழுதுமே அழகிய பூங்கொத்து தான்.. ஆனால் சில நேரங்களில் அதிலிருக்கும் பூக்கள் வாடத்தான் செய்யும். அதற்காக அந்த பூங்கொத்தினை தூக்கி போடுவது சரியானது அல்ல..