புனித அல்போன்ஸ் அவர்கள் தன் வாழ்வில் துன்பப்படும் பொழுது "எனக்கு துன்பத்தை தாரும். மேலும் அதை எதிர்கொள்ள கூடிய ஆற்றலையும் தாரும் " என்று இறைவனிடம் வேண்டினர்
தன்னைப் பிரபலப்படுத்துவதிலிருந்து விலகி, குறிப்பாக ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் குரல் கொடுக்கப்படாதவர்களின் கதைகளை எடுத்துரைப்பதே முக்கியம்.
கர்தினால் பெர்ஹானெயேசுஸ் மற்றும் பேராயர் டெஸ்ஃபாசிலாசியே இருவரும் பலிபீடத்தின் முன் ஒன்றாக முழங்காலிட்டு, கத்தோலிக்க விசுவாசிகளிடமிருந்தும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் தங்களுக்காக செபங்களையும் ஆதரவையும் பணிவுடன் கேட்டுக்கொண்டனர்.
பேரவையின் முதல் நாள் திருப்பலியுடன் தொடங்கியது. இதில் பிரதிநிதிகள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டு உடைகளை அணிந்து பங்கேற்றனர். ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க திருஅவையின் செழுமையான பண்பாட்டு பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.
ஒன்பது சிலுவைகள். ஒன்பது பயணங்கள். ஒரே சிலுவை. ஒரே திருஅவை, ஒரே நம்பிக்கை — மலேசிய திருச்சபையின் ஒன்றிப்புப் பயணத்திற்கு இது ஒரு வலிமையான அடையாளமாக அமைந்துள்ளது.