கடவுள் தாவீதின் பாவத்திற்குப் பரிகாரமாக, மூன்று தண்டனைகளில் ஒன்றைத் தேர்வுச் செய்யுமாறு காது என்ற இறைவாக்கினர் மூலம் தாவீதுக்குத் தெரியப்படுத்துகிறார்.
கட்டளைகளில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. விழாவின் உச்சகட்டமாக, பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று இறை ஆசீர் பெற்றனர்.