ரக்ஷா பந்தன் போன்ற மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள் இன்றைய உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியத்தை சக்திவாய்ந்த நினைவூட்டலாக வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
2014ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் புனித லூர்தன்னை விழாவன்று நமக்கென ஒரு தொலைக்காட்சி; கத்தோலிக்கருக்கென ஒரு தொலைக்காட்சியாக மேனாள் தலைவர் ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் ஆசீருடன் இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் 18 மறைமாவட்ட கலைத்தொடர்பக இயக்குநர் அருட்தந்தையர்கள் ஒருங்கிணைப்பில் நமது மாதா தொலைக்காட்சி உதயமானது. சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் கனவு குழந்தை நமது மாதா தொலைக்காட்சி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
படத்தில்இ திருத்தந்தை பிரான்சிஸ் அன்புடன் சிரித்துக்கொண்டே தனது கையை நீட்டுவது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைப் புறா தனது விரல் நுனியில் இறக்கைகளை அசைத்து, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியின் அடையாளத்தைத் தூண்டுகிறது.
அன்பு நிறைந்த தியாகமே நம்மை காத்துநிற்கும். இத்தகைய அன்பு கலந்து தியாகமே நமக்கான அழைப்பு. ஆகவே, தன்னலம் துறப்பது மட்டுமல்ல, நமது சிலுவையான துன்பத் துயரங்களை நாமே சுமக்க வேண்டும். அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதல்ல.
"பல இடங்களில் வீடுகள் அழிக்கப்படுகின்றன, எல்லா முகங்களிலும் காயங்களின் வடுக்கள், சமூகங்கள் இங்கும் அங்குமாய் பிரிந்துள்ளனர் என்று (UISG),அறிக்கை கூறுகிறது. இதில் "பெண்களும் குழந்தைகளும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" .