இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார்
அற்புதமாய் நடத்தும்
அறிவினைப் புகட்டும்
தேனமுது கானம்
தேனருவியாய் கொட்டிடுமே
எண்ணற்ற உங்கள் மனங்களின் கவலையினை துடைத்து
கீதம் இசைத்திடுமே
இணையதளம் வழியாக
செவிக்கு விருந்தாக
நிகழ்ச்சியோ சிறப்பாக !