வரவேற்பு உரையில் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, RVA நிறுவப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடையும் இந்த காலத்தில் ஆலயப் புதுப்பிப்பு நிறைவடைந்ததற்காக நன்றியைத் தெரிவித்தார்.
மேற்கு இந்தியாவின் மும்பையில், ஒரு இளம் கத்தோலிக்க தயாரிப்பு வடிவமைப்பாளர், படைப்பாற்றல் மூலம் நம்பிக்கையும் சுற்றுச்சூழல் பொறுப்பும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறார்.
திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
"அமைதி என்பது ஒரு இரண்டாம் நிலை அல்லது தற்காலிகமான விருப்பம் அல்ல, மாறாக அது ஒரு மானுடக் கடமை மற்றும் கூட்டுப் பொறுப்பு" என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்