திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
"அமைதி என்பது ஒரு இரண்டாம் நிலை அல்லது தற்காலிகமான விருப்பம் அல்ல, மாறாக அது ஒரு மானுடக் கடமை மற்றும் கூட்டுப் பொறுப்பு" என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'தித்வா' புயலின் பேரழிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
"உலகளாவிய மனிதாபிமான நிதித் தேவையில் 28 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி வெட்டுக்கள் உள்ளூர் அமைப்புகளைப் பெருமளவில் பாதிக்கின்றன என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறையின் பின்னணியில், கட்டுப்பாடும் புதுப்பிக்கப்பட்ட உரையாடலும் அவசியம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
தவக்காலத்தில் அறச்செயல்களில் வழியாக இறை அனுபவத்தை பெற அழைக்கப்படுகிறோம். இறைவேண்டல், நோன்பிருத்தல் மற்றும் தானம் செய்தல் போன்றவற்றின் வழியாக இறை அனுபவத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த இறை அனுபவம்த நம்மைத் தியாகம் நிறைந்த வாழத் தூண்டுகின்றது.