திருத்தந்தை லியோ XIV, தற்போது அசன்சோலின் ஆயராக இருக்கும் எலியாஸ் ஃபிராங்கை, கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவின் உயர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார்.
அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், அன்னை மரியாவைப் போல நானும் என்னில் மாசற்ற இதயம் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
மக்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை உதவியைப் பெற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.