ஒரு பணியாளர் வயல்வெளியில் வேலை செய்து நெடுநேரம் உழைத்தப் பிறகு, எஜமானின் வீட்டிற்குள் வந்து எஜமானிடம் உணவளிக்கக் கோருவதில்லை என்பதை இயேசு அவர்களிடம் சுட்டிக்காட்டுகிறார். மாறாக, எஜமானருக்கு உணவு தயாரித்து வழங்குவதன் மூலம் பணியாள் பணிபுரியும் ஒரு நபராகவே இருப்பார் எற்கிறார்.
‘’உன் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கடிந்துகொள்;
அவர் மனந்திரும்பினால், அவரை மன்னியுங்கள்.
மேலும் அவர் ஒரே நாளில் ஏழு முறை உங்களுக்கு தவறு செய்தால்
ஏழு முறை உங்களிடம் திரும்பி வந்து, 'மன்னிக்கவும்,'
நீ அவனை மன்னிக்க வேண்டும்" என்கிறார்.
அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் என்றும் அவர்களை வாழ்த்துகிறார்.
பிலிப்பியரின் நல்ல கிறிஸ்தவ வாழ்வின் நிமித்தம் பவுல் மகிச்சியடைவதாகவும், கிறிஸ்துவின் அடுத்த வருகையின் போது, அவரது உழைப்பு வீணாகவில்லை, அவர் வெறுமனே உழைக்கவில்லை எனும் உண்மை வெளிப்படும் என்றும் விவரிக்கிறார்.
விருத்துக்கு ஏற்பாடு செய்தவர் கோபம் அடைகிறார். நிறைவாக, அவர் தெருவோரங்களில் இருக்கின்ற சாதாரண மனிதர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தார்" என்று பதிலாகத் தந்தார்
விருந்துக்கு அழைக்கும்போது யாரால் பதிலுக்கு விருந்தளிக்க இயலாதோ அத்தகையோரை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எடுத்துகாட்டாக, ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோரை கூறுகிறார்.