“இன்றைய இந்தியாவின் டிஜிட்டல் சூழலில், ஏராளமான இளைஞர்கள், பிற மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த மக்களைச் சென்றடைவதே முக்கியமானதாக உள்ளது”. இந்தியாவில் திருஅவையின் பணியின் முக்கிய அம்சமாக மத நல்லிணக்கத்தையும் அமைதியை உருவாக்குவதையும் அருள்தந்தை சிரில் குறிப்பிட்டார்.