வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
நீ ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய் "கோபப் பட்டாலும் எரிச்சலுடன் நான் சொன்ன வேலையைச் செய்தாலும், சொன்னதை என் மகன் செய்துவிடுகிறான் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
அறிவியல் ஆழம் மற்றும் நடைமுறை மதிப்பைப் பாராட்டினர், நிலையான நீர் மேலாண்மை மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் இத்தகைய அமர்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.