சிந்தனை எம் தேவை அமைதி. ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2025 போருக்கு அஞ்சுவதுதான் பண்பட்ட மனதின் வெளிப்பாடு. போரினை எதிர்ப்பதுதான் மனிதத்தைக் காப்பாற்றும் வழி.
சிந்தனை அன்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.04.2025 நம்மை நாமே நேசிக்க வேண்டியதும் முக்கியம்
சிந்தனை உறவுகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.02.2025 நானிருக்கிறேன் என்கிற உறவு கிடைத்தாலும் அது நிரந்தரமல்ல. எனவே, எதிர் பார்க்காதீா்கள்.
சிந்தனை யதாா்த்தம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.01.2025 கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.
சிந்தனை வண்ணங்களும் எண்ணங்களும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.12.2024 மழைக்காலத்தில் மட்டுமே பறக்கும் ஈசலைப் போலத் தான், தங்களுடைய தேவைக்கு மட்டுமே பழகும் சிலர்.
அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.