நம்பிக்கை! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.03.2024

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே 
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.
செய்வதை விரும்பி செய், 
செய்வதை நம்பிக்கையோடு செய்.

தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி வாய்ப்புகள் தொலைந்த காரணத்தை தெரிந்து கொள்.

விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு. 

உன்னை நீயே செதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும்
தான் உனக்கு உளியாக இருக்கும்.

உண்மை எது உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை‌ இயேசுவே.

நம்புங்கள்
நல்லதே நடக்கும்
                    

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி

Comments

ப.ஜோதிலெட்சுமி. (not verified), Mar 23 2024 - 4:44am
வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....நல்லதே நடக்கும் என்ற நேர்மறை
சிந்தனையும்.தன்நம்பிக்கையும்.
நமக்குள் இருந்தால் இருந்தால் வாழ்க்கை சுமையானதாக இருக்காது என்பதை வலியுறுத்தும் விதமான தத்துவ வரிகள் அனைத்தும் எழுற்சி பெற வைக்கிறது..மனதை உற்சாகபடுத்தும் வகையில் தன்னம்பிக்கை வாசகங்களை பகிர்ந்து கொண்ட அருள்தந்தை திரு.சிங்கராயர்சாமி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு.தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி.வாய்ப்புகளை தொலைத்த காரணத்தை தெரிந்து கொள்...போன்ற வரிகள் அனைத்தும் நன்று.....மனிதர்களாகிய நாம் செய்யும் தவறுகளை ஆண்டவராகிய இயேசு மன்னிப்பாராக.!...
ப.ஜோதிலெட்சுமி.தேவனூர்.
அரியலூர் மாவட்டம்...
ப.ஜோதிலெட்சுமி. (not verified), Mar 23 2024 - 4:45am
வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....நல்லதே நடக்கும் என்ற நேர்மறை
சிந்தனையும்.தன்நம்பிக்கையும்.
நமக்குள் இருந்தால் இருந்தால் வாழ்க்கை சுமையானதாக இருக்காது என்பதை வலியுறுத்தும் விதமான தத்துவ வரிகள் அனைத்தும் எழுற்சி பெற வைக்கிறது..மனதை உற்சாகபடுத்தும் வகையில் தன்னம்பிக்கை வாசகங்களை பகிர்ந்து கொண்ட அருள்தந்தை திரு.சிங்கராயர்சாமி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு.தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி.வாய்ப்புகளை தொலைத்த காரணத்தை தெரிந்து கொள்...போன்ற வரிகள் அனைத்தும் நன்று.....மனிதர்களாகிய நாம் செய்யும் தவறுகளை ஆண்டவராகிய இயேசு மன்னிப்பாராக.!...
ப.ஜோதிலெட்சுமி.தேவனூர்.
அரியலூர் மாவட்டம்...
ப.ஜோதிலெட்சுமி. (not verified), Mar 23 2024 - 4:45am
வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....நல்லதே நடக்கும் என்ற நேர்மறை
சிந்தனையும்.தன்நம்பிக்கையும்.
நமக்குள் இருந்தால் இருந்தால் வாழ்க்கை சுமையானதாக இருக்காது என்பதை வலியுறுத்தும் விதமான தத்துவ வரிகள் அனைத்தும் எழுற்சி பெற வைக்கிறது..மனதை உற்சாகபடுத்தும் வகையில் தன்னம்பிக்கை வாசகங்களை பகிர்ந்து கொண்ட அருள்தந்தை திரு.சிங்கராயர்சாமி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு.தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி.வாய்ப்புகளை தொலைத்த காரணத்தை தெரிந்து கொள்...போன்ற வரிகள் அனைத்தும் நன்று.....மனிதர்களாகிய நாம் செய்யும் தவறுகளை ஆண்டவராகிய இயேசு மன்னிப்பாராக.!...
ப.ஜோதிலெட்சுமி.தேவனூர்.
அரியலூர் மாவட்டம்...
ப.ஜோதிலெட்சுமி. (not verified), Mar 23 2024 - 4:45am
வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....நல்லதே நடக்கும் என்ற நேர்மறை
சிந்தனையும்.தன்நம்பிக்கையும்.
நமக்குள் இருந்தால் இருந்தால் வாழ்க்கை சுமையானதாக இருக்காது என்பதை வலியுறுத்தும் விதமான தத்துவ வரிகள் அனைத்தும் எழுற்சி பெற வைக்கிறது..மனதை உற்சாகபடுத்தும் வகையில் தன்னம்பிக்கை வாசகங்களை பகிர்ந்து கொண்ட அருள்தந்தை திரு.சிங்கராயர்சாமி அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு.தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதை நிறுத்தி.வாய்ப்புகளை தொலைத்த காரணத்தை தெரிந்து கொள்...போன்ற வரிகள் அனைத்தும் நன்று.....மனிதர்களாகிய நாம் செய்யும் தவறுகளை ஆண்டவராகிய இயேசு மன்னிப்பாராக.!...
ப.ஜோதிலெட்சுமி.தேவனூர்.
அரியலூர் மாவட்டம்...