சிந்தனை நம்பிக்கை! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.03.2024 விடியும் என்று விண்ணை நம்பு முடியும் என்று உன்னை நம்பு.
சிந்தனை தன்னம்பிக்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.03.2024 வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நினைவில் கொள்.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.