நம் உயிர் - இயற்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.05.2024

மரங்கள்
வளர்ப்பதில் தவறில்லை.  ஆனால்

மனிதர்கள் வளர்க்கும்
மரங்களை நம்பித்தான்
பூமி செழிக்கிறதெனும் எண்ணம்
நியாயமற்றது.

அதே அநியாயம்தான்
நாம் கொடுக்கும் சத்துக்களை நம்பி
இந்த உடல் வளர்கிறதென்பதும்.

நாமே
படைக்கப்பட்டவர்கள் தான்.
இன்னொன்றை
படைக்கும் ஆற்றல் நமக்கில்லை.

இந்த உண்மையை
உணர்ந்து வாழ்தல் வேண்டும்.

பெருவாழ்வென்பது அதுதான்.

நாம் உட்பட உயிரிதான்
நாமொன்றும்
இந்த பூமியைக்
காக்க வந்தவர்களல்ல.

இந்த 
பூமி மீதோ
இந்த 
உடல் மீதோ
நமக்கு 
சிறிதளவேனும் பற்றிருக்குமானால்.

அவற்றைப்
பாதுகாக்க வேண்டாம்.
நம்மால் அவை
பாதிக்கப்படாமல்
பார்த்துக்கொண்டால் போதுமானது.

மற்றவை யாவும்
படைப்பின் பொறுப்பே.

சாமானியனின் சிந்தனைகள்

சாமானியன்.                  
ஞா சிங்கராயர் சாமி.                   
கோவில்பட்டி

Comments

ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 21 2024 - 9:02pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...இயற்கை நம் உயிர்..நாம் சுவாசிக்கும் காற்று மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து பசுமையான இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் மரங்களை உயிர் போல போற்றி பாதுகாப்போம்...அழிப்பதை தவிர்த்து வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்...மரங்களின் சிறப்புகளை சிந்தனைகளோடுபகிர்ந்து கொண்ட அருள் தந்தை ஞா.சிங்கராயர் சாமி அவர்களுக்கும்.ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.வணக்கங்களும்...ப.ஜோதிலெட்சுமி தேவனூர் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு
ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 21 2024 - 9:02pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...இயற்கை நம் உயிர்..நாம் சுவாசிக்கும் காற்று மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து பசுமையான இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் மரங்களை உயிர் போல போற்றி பாதுகாப்போம்...அழிப்பதை தவிர்த்து வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்...மரங்களின் சிறப்புகளை சிந்தனைகளோடுபகிர்ந்து கொண்ட அருள் தந்தை ஞா.சிங்கராயர் சாமி அவர்களுக்கும்.ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.வணக்கங்களும்...ப.ஜோதிலெட்சுமி தேவனூர் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு
ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 21 2024 - 9:02pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...இயற்கை நம் உயிர்..நாம் சுவாசிக்கும் காற்று மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து பசுமையான இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் மரங்களை உயிர் போல போற்றி பாதுகாப்போம்...அழிப்பதை தவிர்த்து வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்...மரங்களின் சிறப்புகளை சிந்தனைகளோடுபகிர்ந்து கொண்ட அருள் தந்தை ஞா.சிங்கராயர் சாமி அவர்களுக்கும்.ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.வணக்கங்களும்...ப.ஜோதிலெட்சுமி தேவனூர் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு
ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 21 2024 - 9:02pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...இயற்கை நம் உயிர்..நாம் சுவாசிக்கும் காற்று மரங்களில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து பசுமையான இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் மரங்களை உயிர் போல போற்றி பாதுகாப்போம்...அழிப்பதை தவிர்த்து வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்...மரங்களின் சிறப்புகளை சிந்தனைகளோடுபகிர்ந்து கொண்ட அருள் தந்தை ஞா.சிங்கராயர் சாமி அவர்களுக்கும்.ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.வணக்கங்களும்...ப.ஜோதிலெட்சுமி தேவனூர் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு