இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...
நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வறிக்கையின்படி, காடுகளின் மீளுருவாக்கம் செய்வதில் எறும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.