தீபாவளி திருநாளைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது
ம் பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா?