"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
புதன்கிழமை நடைபெற்ற பொது நேர்காணலில், திருத்தந்தை லியோ பதினான்காம் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எவ்வாறு நமது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது,