உறவுப்பாலம் உலக கவிதை தினம் | March 21 | World Poetry day ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 1999 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியை உலக கவிதை தினமாக அறிவித்தது. முதல் முறையாக, கவிதை தினம் 1938 இல் அமெரிக்க மாநிலமான ஓஹியோவில் தோன்றியது.
வத்திக்கான் சுகாதார இயக்கத்தின் புதிய இயக்குநராக டாக்டர் லூய்ஜி கார்போனை நியமித்தார் திருத்தந்தை லியோ XIV.
உறவுப்பாலம்/பல் சமய குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இயங்கும்./varitas Tamil