சிந்தனை தகுதி உள்ளவனே தலைவன் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.04.2025 தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்.
அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.