அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் தீபா தேவி.
நான் ஒரு சிறப்பு கல்வி ஆசிரியர்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு மற்றுமொரு தகுதியும் இருக்கிறது.
நான் ஒரு சிறப்பு குழந்தைக்கு தாயும் கூட.
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/Veritas TamilSoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
கவனிப்பு தேவைப்படும் நம் முதியோரான அன்புக்குரியவர்களைப் பற்றி நினைக்கும் போது பல உணர்வுகள் வெளிப்படுகின்றன. உணர்ச்சிகள் கோபம், பயம், பரிதாபம், வெறுப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை இணைக்கலாம்.
சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் சித்தாந்தங்களையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம், இது ஒரு வித்தியாசமான பொருளைக் கொண்டுள்ளது.
உள்முக சிந்தனையாளர்கள், எப்போதும் சிறிய விஷயங்களில் அமைதியைக் காணும்போது அதை தங்களுக்குள் வைத்திருக்க விரும்புகிறார்கள். தங்கள் சொந்த இடத்திலேயே ஒட்டிக்கொள்ள விருப்பம் கொண்டவர்களாகவும் பிற நபர்களைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள்.
ஒரு மனிதனாக நாம் மிகவும் பிறரோடு உறவாகும் இயல்புடையவர்களாகவும், வதந்திகளை கேட்டு கொடுத்து பரிமாறும் நபர்களாக இருப்போம். இது பிறரோடு உரையாடுவதில் ஒரு அங்கம் என்றே நம்பும் அளவில் இருக்கிறது. யாரோ இரண்டு அந்நியர்களைப்பற்றி ஆரம்பிப்பது அல்லது ஒரே நபரின் இரண்டு எதிரிகளுக்கு இடையேயான நடப்புகள் அல்லது இரண்டு நண்பர்கள் சண்டைக்குப்பின் நடப்பவை என நிறைய பேசுவது அதுவும் உண்மையல்லாதவற்றை பேசுவது யூகங்களை பேசுவது வதந்தி .
பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.
பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார்.
2015 ம் வருடம் இதே நாளில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத் துடன் வயது வித்தியாசம் இல்லாமல் யோகா செய்தனர். மக்களோடு மக்களாக மக்களின் பிரதிநிதி பாரதப் பிரதமர் மோடி அவர்களும் யோகாசனம் செய்து யோகாவின் மேன்மையை நாடறியச் செய்தார். இந்தப் பரபரப்பு ஏற்பட்டு ஒரு வருடமாகிறது. யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
வாழ்க்கையை சில நேரங்களில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணர முடியும். மற்ற நேரங்களில், எல்லா இடங்களுக்கும் எங்கும் செல்லும் ஒரு பஸ் போல உணர்கிறது, ஆனால் திரும்பிச் செல்ல முடியாது.