சிந்தனை எம் தேவை அமைதி. ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 08.05.2025 போருக்கு அஞ்சுவதுதான் பண்பட்ட மனதின் வெளிப்பாடு. போரினை எதிர்ப்பதுதான் மனிதத்தைக் காப்பாற்றும் வழி.
சிந்தனை புரட்சி செய்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 13.06.2024 எதிர்த்து போராடத் தயங்குபவர்க்கு எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?
சிறப்பு நேர்காணலில் போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அவசியம் வேண்டும் என்று கர்தினால் பரோலின் கூறியுள்ளார்.