இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை மையமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.