பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் நியமனம் மதுரை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.தொலைநோக்கு பார்வை, மறைப்பணியாளருக்கே உரித்தான ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் ஊறிய ஒரு பாரம்பரியத்துடனும் புதிய உத்வேகத்துடனும், பணித்துவ சிந்தைனையோடும் புதிய எழுச்சியோடும் செயலாற்ற உள்ளது.
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”