வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024

வெற்றி

வெற்றி கொண்டோரெல்லாம் கொண்டாடும் நொடிகள் குறைவே

முயற்சியின் படிவம் மிக முழுமையானது தோல்விகளை தொடர்ந்து கொண்டே இருக்கும் 

வெற்றிகளை பிடிக்கும் வரையில் அல்ல முயற்சிகள் இருக்கும் வரை 

அடுக்கு மாடி கட்டிடத்தை அமைத்துப் பார்த்தாலும் நாம் படிக்கும் நிலை மொத்த உடலையும் சாய்த்தவரே

எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது 

தோல்வி கண்டுவருந்துவோரெல்லாம் இதை மனதில் கொண்டால் சோகம் என்னும் தடம் நிலைக்காது

கற்றுக் கடந்திட பட்டு தெளிந்திட நட்டு நாம் நாளொரு நல் எண்ணம் படைப்போம் நம் மனதில் 

நம்மை விட்டு விலகாத  நொடிகள் என்றும் நன்மை தரக்கூடியதே வாழ்க மனம் அத்தனையும் வளமுடன். 

-சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி