நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண் டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத் தாக வேண்டும். ஆத்திரம், கோபம் தவிர்த்து, அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திடுவோம் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
இன்று வரை செபமாலை சொல்லி அன்னை கன்னி மரியாவிடம் செபிக்கும் எல்லாரும் வேண்டும் வரங்களை பெற்று அன்னையை புகழ்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!