“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.
சீடர்கள் இயேசுவிஇடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர் கடவுளை "தந்தை" என்று அழைக்கும் ஓர் இறைவேண்டலை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
யோனாவின் அறிவிப்பைக் கேட்டு , நினிவே மக்கள் தங்கள் வழக்கமான (மற்றும் பாவ) வழக்கங்களிலிருந்து விலகி, ஆண்டவருடைய இரக்கத்திற்காகக் காத்திருந்ததைக் கேள்விப்படுகிறோம்.
கடவுளின் கட்டளைக்கு அனைத்தும் கீழ்ப்படிகின்றன என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. மீன் கூட இறை அதிகாரத்தின் கீழ் உள்ளது என்பதை அறிகிறோம். யோனா தப்பியோடினாலும் கடவுள் அவரை விடவில்லை.