சிந்தனை வெற்றி நமக்குள்ளே | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil எந்நிலையிலும் தனக்கு வெற்றி வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவன், அதைத் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்தான்.