சிந்தனை எது சிறந்த தானம் ...? தவக்கால சிந்தனை | March 06 | Veritas Tamil தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.