Latest Contents

இறையரசு  நம் இதயங்களில் வளரட்டும்!.| ஆர்கே. சாமி | Veritas Tamil

கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளராது.  மாறாக, அதன் கிளைகள் நான்கு பக்கமும்  படந்து பெரும் குடைபோல் காட்டியளிக்கும். ஒரு காலத்தில் திருஅவையும் இறையரசின் ஒப்புவமையாக உலக முழுவதும் தழைத்து வளர்ந்து மானிடருக்கு மீட்பின் அடையாளமாக விளங்கும் என்பதை இயேசு விவரிக்கிறார்.
Jul 28, 2025
  • கண்காட்சி - புனிதர்களின் நினைவுச் சின்னங்கள். | Veritas Tamil

    Jul 23, 2025
    “இது வெறும் நிகழ்வல்ல; இது ஒரு "பெரும் மேகக்கூட்டத்தைப் போன்று கிறிஸ்துவின் மாபெரும் சாட்சிகளின் திருக்கூட்டம்".ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய சந்திப்பு” என்று அருட்தந்தை. G. பாக்கிய ரெஜிஸ் கூறினார். “உலகத்தை வடிவமைத்த பரிசுத்தத்தினை அனைவரும் அனுபவிக்க வரவேற்கிறோம்” .

Videos


Daily Program

Livesteam thumbnail