துன்பங்களுக்கு மத்தியிலும், சமீபத்தில் அந்தப் பங்கில் ஒரு திருமணம் நடைபெற்றதுடன், மார்கோஸ் என்ற ஆண் குழந்தை பிறந்ததும் கொண்டாடப்பட்டது. “இவ்வளவு வேதனைகளுக்கு மத்தியிலும், கடவுள் எங்களுக்கு வாழ்வின் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளங்களால் ஆசீர்வதிக்கிறார்,” என்று அந்தப் அருட்தந்தை கூறினார்.