ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
காவல் தூதர்கள் குழந்தைகளுடன் கைகோர்த்து நடப்பதாக பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், அவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம் ஒவ்வொருவருடனும் கைகோர்த்து நடப்பவர்கள். இது கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களின் புனிதக் கடமை என அறிகிறோம்.
CCBI மகளிர் ஆணையத்தின் 7வது தேசிய மாநாடு – பெண்கள் தேவாலயத்தின் மற்றும் சமூகத்தின் வாழ்வில் வலுவடைய புதிய உறுதிமொழியோடும், ஆழ்ந்த தியானமும், உற்சாகமும் நிறைந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வைப்பற்றி விளக்குகிறது .