செல்லும் பாதைகள்

இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.

சபை உரையாளர் 1-14.

 

ஆண்டவரே எங்களோடு வந்து தங்கும்.  இந்த உலகில் நாங்கள் வாழும் வாழ்க்கை வீணானது அல்ல. அது நிலையான வாழ்வுக்கு எங்களை அழைத்து செல்லும்வழி.  எங்கள் செயல்கள் அனைத்தும் விண்ணக வாழ்வுக்கான படி கற்கள் என உணர்ந்து வாழ அருள் தாரும்.  ஆமென்.