இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe : அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் பின்பற்றப்பட வேண்டும்
பல ஆண்டுகளாக நல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க கல்வியின் மூலம் வளரவும் கற்றுக்கொள்ளவும் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆம். விழிப்பாக இருத்தலுக்கு நமது அழைப்பைப் பற்றிய புரிதல் அவசியம். ஆண்டவர் விழிப்பாக இருக்கும் பணியாளரை போற்றுகிறார்.
மனமாறிய எபேசியர் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர் நிலையில் வைத்துஃ போற்றுகிறார்.
உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருஅவைக்குத் தலையாக தந்துள்ளார் என்றும், நிறைவாக, பவுல் திருஅவையே (நாமே) அவரது உடல் என்ற மறைபொருளை எடுத்தியம்புகிறார்
ஆண்டவர் இயேசுவை விடுதலையின், மீட்பின் போதகராகவும் இறைவாக்கினராகவும் விவரிக்கும் புனித லூக்கா, மீட்பரை பற்றிய எசாயாவின் முன்னறிவிப்போடு இயேசுவின் வருகையை இணைத்து (4:18-19
பவுல் அடிகள் கூறிதைப்போல், தூய ஆவியின் கனியான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பனவற்றைக் கொண்டு கிறிஸ்துவில் வாழ்வோம்.