எனவே, உயிர்த்த இயேசுவை ஆண்டவராக ஏற்று, வாழ்க்கையை சீர்திருத்தி, பாவங்களை மன்னிக்கும் அவரிடம் திரும்ப வேண்டும் என்றும், அவர்கள் திருமுழுக்குப் பெறுவதன் மூலம் தங்கள் உறவையும் கடவுளுடனான பிணைப்பையும் மீண்டும் நிலைநிறுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்றும் திறந்த அழைப்புவிடுக்கிறார்.