இருப்பினும், இத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும், எண்ணற்ற சாமானியர் கள் இங்கு உள்ளனர். அவர்கள் நீதி, உண்மை, அழகு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக ஒவ்வொரு நாளும் அமைதியாக உழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆவர். இவர்களது முயற்சிகள் ஒருபோதும் தனிமைப்படுத்தப்படக் கூடாது.